சென்னை வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி பெண் பலி

சென்னை: வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி ஸ்ரீதேவி (42) என்பவர் உயிரிழந்தார். குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post சென்னை வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: