கோவையில் பால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை

கோவை: ஆயர்பாடியில் பால் வியாபாரி சஞ்சய்யை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். உயிரிழந்த சஞ்சய் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post கோவையில் பால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: