இந்நிலையில் தேவமணியின் மகனும், காரைக்கால் மாவட்ட பாமக செயலாளருமான பிரபாகரன் (29), திருநள்ளாரை சேர்ந்த குணசேகரன் (23), வீரமணி (45), டிரைவர் முருகன் (23) ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல்நிலையத்தில் நேற்று சரண் அடைந்தனர். இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி கூலிப்படையை சேர்ந்த புதுச்சேரி மடுகரை மணிகண்டன் (36), சண்முகாபுரம் சரவணன் (33), அய்யங்குட்டிபாளையம் சகன்ராஜ் (29), கவுண்டன்பாளையம் சரவணன் (28), தேங்காய்திட்டு அஜய் (22), முகிலன் (22), விஜயசங்கர் (30) ஆகிய 7 பேர் நேற்று வளவனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
The post தவாக நிர்வாகி கொலை: பாமக மாவட்ட செயலாளர், கூலிப்படை போலீசில் சரண் appeared first on Dinakaran.
