இந்த நிலையில் வங்கதேசத்திற்கான மின் விநியோகம் நேற்று முன்தினம் இரவு முதல் முறைப்படி தொடங்கியது. இது இந்தியாவில் உள்ள முசாபர்பூர்-பஹரம்பூர்-பெராமாரா 400 கேவி மின்சார லைன் வழியாக அனுப்பப்படுகிறது. ஒப்பந்தத்தின்படி ஜூன் 15ம் தேதியில் இருந்து வரும் நவம்பர் 15ம் வரை வங்கதேசத்திற்கு 40 மெகாவாட் மின்சாரத்தை நேபாளம் விநியோகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியா வழியாக வங்கதேசத்திற்கு நேபாளம் மின் சப்ளை appeared first on Dinakaran.