கம்போடியாவில் சைபர் மோசடி சோதனையில் 105 இந்தியர்கள் கைது

கம்போடியா: கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக 15 நாட்களில் நடந்த சோதனையில் 105 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவது குறித்து ஒன்றிய அரசு கம்போடிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post கம்போடியாவில் சைபர் மோசடி சோதனையில் 105 இந்தியர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: