நாகை : கடல் சீற்றம் காரணமாக நாகை – இலங்கை இடையே இயக்கப்படும் சிவகங்கை கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி நாகை – இலங்கை கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று முதல் 18ம் தேதி வரை நாகை – இலங்கை கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
The post கடல் சீற்றம் காரணமாக நாகை – இலங்கை இடையே இயக்கப்படும் சிவகங்கை கப்பல் சேவை ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.