இந்த நாடுகளுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே உதவி கொண்டு இருந்தன. தற்போது அவர் விலகி விட்ட நிலையில், அந்த இடத்தை கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா பிடித்து கொண்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடனுதவி தந்து சீனா தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ராணுவ ரீதியாக ரஷ்யா தங்கள் பிடியில் வைத்திருப்பது சர்வதேச அரசியலில் கவனம் பெறுகிறது. மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ராணுவ பொருளாதார அரசியல் ரீதியில் மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தர உதவியாக இருக்கும் என்றும் ரஷ்யா கருதுகிறது.
The post மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பாதுகாப்பு தரும் ரஷ்ய ராணுவம்: கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களை அனுப்பி ரஷ்யா அதிகம்! appeared first on Dinakaran.