தமிழகம் விதிகளை மீறி இயக்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்..!! Jun 11, 2025 திருச்செந்தூர் Ad திருச்செந்தூர்: திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய 6 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 6 ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கும் ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. The post விதிகளை மீறி இயக்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
அதிமுக – பாஜ கூட்டணி அமைந்த பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியுடன் எடப்பாடி சந்திப்பு: ஓபிஎஸ், டிடிவி, அண்ணாமலை மீது குற்றச்சாட்டு
கங்கைகொண்டசோழபுரம் திருவாதிரை விழாவில் மோடி இன்று பங்கேற்பு: ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார்; திருச்சி, அரியலூரில் ரோடு ஷோ
மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு அஜித்குமாரின் சித்தி மகள், டிரைவரிடம் சிபிஐ விசாரணை: 2 மணி நேரம் நடந்தது
ராமதாஸ் எதிர்ப்பை மீறி நடைபயணம் செல்லும் இடமெல்லாம் அன்புமணி மீது போலீசில் புகார் கொடுங்கள்: பெயரை குறிப்பிடாமல் பாமக தலைமை உத்தரவால் பரபரப்பு
போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் தங்கிய குடியிருப்புகளில் சோதனை: துணை ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் கீழடி குறித்த வீடியோவை வெளியிட்ட திமுக: கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும், தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும் என்றும் பதிவு
திமுக மண்டல பொறுப்பாளர், நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: தேர்தல் களப்பணி, ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்து ஆலோசித்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்