மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் 400 கன அடி நீர் வெளியேற்றாம்!

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 45,000 கனஅடியில் இருந்து 45,400 கனஅடியாக நீரின் வெளியேற்றம் அதிகரிப்பு. டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 16 கண் மதகு வழியாக 27,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

The post மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் 400 கன அடி நீர் வெளியேற்றாம்! appeared first on Dinakaran.

Related Stories: