இந்நிலையில் மானசாவுக்கும் முகிலன் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3ம் தேதி, இரவு கள்ளக்காதலன் முகிலன், மானசாவை சந்திப்பதற்கு வந்துள்ளார். இதை முன்கூட்டியே எதிர்பார்த்த சங்கர் இரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது இரண்டு பேரும் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர். முகிலன் தப்பி ஓடிய நிலையில் மானசாவை வீட்டை விட்டு வெளியே சென்றுவிடு என்று சங்கர் கூறியுள்ளார். ஆனால், மானசா மறுக்கவே ஆத்திரம் அடைந்த சங்கர் மனைவியின் கழுத்தை தனியாக வெட்டி எடுத்துள்ளார். மானசா உடலில் இருந்து ரத்தம் பீறிட்டதையும் பொருட்படுத்தாத சங்கர் மானசாவின் தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
The post கள்ளக்காதலனுடன் சிக்கியதால் மனைவியின் தலையை துண்டித்து கையில் எடுத்துச்சென்ற கணவன்: பெங்களூரு ஸ்டேஷனில் பரபரப்பு appeared first on Dinakaran.