வட மாவட்டங்களை பொருத்தவரையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் நேற்று மாலையில் மழை பெய்தது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, ராமாபுரம், போரூர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம் ஆழ்வார் திருநகர், ஆழ்வார்பேட்டை, மதுரவாயல், நெற்குன்றம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை நேற்று இரவு நெடு நேரம் மழை நீடித்தது.
The post சென்னையில் திடீர் மழை appeared first on Dinakaran.