திருப்பதி அலிபிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

திருமலை: திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் 2 மணி வரை மட்டுமே 70-100 பக்தர்கள் ஒன்றாக செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர். 2 மணிக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

The post திருப்பதி அலிபிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: