இதில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. டிரோன் தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post வடமேற்கு பாகிஸ்தானில் டிரோன் தாக்குதலில் 22 பேர் காயம் appeared first on Dinakaran.