இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்ேரா விஞ்ஞானி இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானியிடமே லிங்க் அனுப்பி ரூ.2.46லட்சம் அபேஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post இலவச சலுகை ‘லிங்க்’ அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானியிடம் ரூ. 2.46 லட்சம் மோசடி appeared first on Dinakaran.