சென்னை: பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் தவித்த நிலையில் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 3 மணி நேரமாக ராட்டினத்தில் சிக்கி தவித்த மக்களையை கிரேன் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
The post ராட்டினத்தில் சிக்கிய அனைவரும் மீட்பு appeared first on Dinakaran.