சிவகிரியில் மதுபோதையில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய நபர் கைது

ஈரோடு: சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் மீது மதுபோதையில் வந்து கற்களை வீசி உடைத்து சேதப்படுத்திய செந்தில் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகிரி இரட்டை படுகொலை சம்பவத்திற்கு பிறகு, போலீசாரின் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்துதல் நடவடிக்கையால், அதிருப்தி அடைந்து கேமராக்களை உடைத்தது தெரியவந்துள்ளது. செந்தில் என்பவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post சிவகிரியில் மதுபோதையில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: