வெள்ளக்கோவில்,மே25: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சுற்று வட்டார விவசாயிகள் 64 பேர் 9192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.63.30 க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.33க்கும், சராசரிரூ. 62.15க்கும் ஏலம் போனது 3.6 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.2லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போனது என, விற்பனைகூட மேற்பார்வையாளர் சங்கீதா தெரிவித்தார்.நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில் 772 கிலோ கொப்பரை வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.200.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.140.20க்கும் ஏலம் போனது. மொத்தம் 772 கிலோ கொப்பரை, ரூ.1லட்சத்து 34ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
The post சனிபிரதோஷ வழிபாடு ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.