உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றுமுன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.74 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளில் நிரம்பி வெளியில் வரை பக்தர்கள் காத்துள்ளனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.