க.பரமத்தி, மே. 23: கஞ்சாவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
க.பரமத்தி அடுத்த தென்னிலை காவல்நிலைய பகுதிகளில் தமிழக அரசால் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
தென்னிலை எஸ்ஐ சத்யப்பிரியா தலைமையிலான போலீசார் வெவ்வேறு இடங்களில் சென்று சோதனை நடத்தினர்.
இதில் கரைப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள 7-0 கிராம் கஞ்சா பொருள் ரூ.700 மதிப்பிலான விற்பனை செய்ய வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென்னிலை அடுத்த மாலைகோவில் அருகே கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் தினேஷ் (30) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post கஞ்சாவிற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.