இதில் ஒளிந்து கிடக்கும் அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக 2023-24ம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
The post கூடுதலாக மின்சாரம் வாங்கியது குறித்து விசாரிக்க அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.