பிளஸ் 2, பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய 3 பொதுத் தேர்வுகளிலும் தஞ்சாவூர் மாவட்டம் நிகழாண்டு முன்னேற்றமடைந்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 95.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் கடந்த ஆண்டு 26 ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 13 ஆவது இடத்துக்கு முன்னேற்றமடைந்தது. இதேபோல, பிளஸ் 1 தேர்விலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் தஞ்சாவூர் மாவட்டம் 12 ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post சதம் அடித்த 49 பள்ளிகள் 3 தேர்வுகளிலும் முன்னேற்றம் appeared first on Dinakaran.