தமிழகம் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! May 12, 2025 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் உதகமண்டலம் சென்னை கோயம்புத்தூர் தின மலர் உதகை: மே 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை சென்றார். சென்னையில் இருந்து விமானத்தில் கோவை சென்ற முதல்வர், சாலை மார்க்கமாக உதகை சென்றடைந்தார். மே 15ல் உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். The post மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.
அம்பேத்கரின் கனவை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: லண்டன் நினைவு இல்லத்தில் அமைச்சர் நாசர் பெருமிதம்
தமிழகத்தில் மெரினா உட்பட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ரூ.18 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி : உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறுகிறது
அதிமுக முன்னாள் அமைச்சர் சொத்துகுவிப்பு வழக்கு 52 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்ய விஜிலென்ஸ் முடிவு: வங்கி லாக்கர்களில் கணக்கில் வராத தங்கம், வெள்ளி குவியல்; பினாமி பெயரில் சொத்துகள்?
கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 22 பேர் கல்வி சுற்றுலா ஜெர்மனி பயணம்: பள்ளிக் கல்வித்துறை தகவல்
சங்ககிரி அருகே பரபரப்பு மூதாட்டியை கொன்று நகை பறித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீஸ்: எஸ்ஐ, காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி
கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த தங்கம், டிரோன், கடிகாரம் உள்பட ரூ.1.3 கோடி பொருட்கள் பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை தகவல்
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது: லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பம்: ஜூலை 12ல் எழுத்துத்தேர்வு நடக்கிறது
பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை