சேலம்: சேலம் சூரமங்கலத்தில் மளிகை கடை தம்பதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் பாஸ்கர் (65), மனைவி வித்யா (60) உயிரிழந்துள்ளார். தம்பதி மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.