நாட்டு மக்களுக்கும், தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து கொள்வதற்கு விரும்புகிறார்கள் ” என்று கூறியிருந்தார். அஜய்ராயின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜவின் உத்தரப்பிரதேச பொது செயலாளர் அமர்பால் மவுரியா கூறுகையில், ‘‘காங்கிரஸ் எப்போதும் பாதுகாப்பு படைகளை அவமதித்து வருகின்றது. அவர்களின் திறன்கள் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. இது அதற்கு இன்னொரு உதாரணமாகும் ” என்றார்.
The post ரபேலில் கட்டிய எலுமிச்சையை அகற்றி எப்போது பாகிஸ்தானுக்கு அனுப்புவீர்கள்: உ.பி. காங். தலைவர் கேள்வி appeared first on Dinakaran.