சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளை குறிவைத்து வெறுப்பு பிரசாரம் மற்றும் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. அரசாங்கம் எடுத்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டாலும் , தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம்: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.