எனினும் நேற்று முன்தினம் இரவு ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது. குப்வாரா, உரி மற்றும் அக்னூர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டின் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை தொடங்கின. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் விரைவாக பதில் அளித்தனர்.
The post ஜம்மு எல்லையில் 7வது நாளாக பாக். துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.