காவல் நிலையத்தில் வைத்து ரூ.2,500 லஞ்சம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சிறப்பு எஸ்ஐ கனகசபாபதி (55), காவலர்கள் முத்து கருப்பையா (33), காவல் நிலைய எழுத்தர் மாரிச்செல்வன் (32) ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். சிக்கிய போலீசாரை மேல் நடவடிக்கைக்காக சுமார் ஆறு மணிநேரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதன் பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.
The post வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ உட்பட 3 போலீசார் கைது appeared first on Dinakaran.