மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டு அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் காலமானார்..!! appeared first on Dinakaran.