போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர். 3 இடங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதனை தொடர்ந்து நக்சல்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சம்பவ இடத்தில் இருந்த நக்சல்கள் முகாம் அழிக்கப்பட்டது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
The post மகாராஷ்டிரா-சட்டீஸ்கர் எல்லையில் பயங்கர துப்பாக்கி சண்டை: நக்சல்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.