மாநிலம் முழுவதும் போதை மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு மருத்துவத்துறை 4 ஆண்டுகளில் 755 விருதுகளை பெற்றுள்ளது. 26 மருத்துவ நூல்களை தமிழாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் போதை மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும் எனவும் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

The post மாநிலம் முழுவதும் போதை மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: