மற்ற மொழிகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை: மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்

மும்பை: “மராத்தியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை. ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் 3வது மொழியாக கற்பிக்கப்படும், இவற்றைத் தவிர மற்ற மொழிகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை” என மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். மேலும் மகராஷ்டிராவில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கட்டாயமில்லை என்பதற்கு அம்மாநில முதல்வர் பட்னவிஸ் அளித்துள்ள விளக்கத்தால் குழப்பம் ஏற்பட்டது. கடும் எதிர்ப்பை அடுத்து மராத்தி மொழிக்கு மாற்றாக இந்தி கொண்டுவரப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

The post மற்ற மொழிகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை: மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் appeared first on Dinakaran.

Related Stories: