அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கி கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகதான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்து கொள்ளுங்கள். ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமானது என்றாலும், கடவுள் அதை பார்த்து கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள்’ என்றார். இந்த பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
The post ரூ.500, ரூ.1000 என வாக்குகளை விற்பவர்கள் விலங்குகளாக பிறப்பார்கள்: பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.