அவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தின் பரித்பூரை சேர்ந்த அதிபா(24) மற்றும் நர்சிங்டியை சேர்ந்த அஸ்மா(24) என தெரிய வந்தது. இருவரும் உரிய ஆவணங்களின்றி ஆறுகள் வழியாக வந்து டெல்லியின் பல இடங்களில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
The post டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நபர்கள் கைது appeared first on Dinakaran.