தமிழகம் ஈரோடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு Mar 24, 2025 ஈரோடு சென்னிமலை அறக்கட்டளை துறை தின மலர் ஈரோடு: சென்னிமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. 12 நபர்களால் 42 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.32 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். The post ஈரோடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு appeared first on Dinakaran.
அம்பேத்கரின் கனவை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: லண்டன் நினைவு இல்லத்தில் அமைச்சர் நாசர் பெருமிதம்
தமிழகத்தில் மெரினா உட்பட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ரூ.18 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி : உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறுகிறது
அதிமுக முன்னாள் அமைச்சர் சொத்துகுவிப்பு வழக்கு 52 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்ய விஜிலென்ஸ் முடிவு: வங்கி லாக்கர்களில் கணக்கில் வராத தங்கம், வெள்ளி குவியல்; பினாமி பெயரில் சொத்துகள்?
கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 22 பேர் கல்வி சுற்றுலா ஜெர்மனி பயணம்: பள்ளிக் கல்வித்துறை தகவல்
சங்ககிரி அருகே பரபரப்பு மூதாட்டியை கொன்று நகை பறித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீஸ்: எஸ்ஐ, காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி
கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த தங்கம், டிரோன், கடிகாரம் உள்பட ரூ.1.3 கோடி பொருட்கள் பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை தகவல்
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது: லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பம்: ஜூலை 12ல் எழுத்துத்தேர்வு நடக்கிறது
பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை