தமிழகம் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! Mar 24, 2025 ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை: 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. The post 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! appeared first on Dinakaran.
பொன்னேரி நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ரோடு ஷோ மூலம் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் பங்கேற்பு
அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும்: விண்வெளித் தொழில் கொள்கை மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி..!!
மழைநீரில் கால்வைத்தபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த மாணவனை காப்பாற்றிய வாலிபர்: வீடியோ வைரலால் பாராட்டு குவிகிறது
வைக்கோல் ஏற்றிச்சென்றபோது மின் கம்பியில் உரசியதில் மினி லாரி தீ பிடித்து எரிந்தது: மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு
இந்தியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திரூர் கூட்டுறவு சங்க அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
ஆளுநர், குடியரசுத்தலைவருக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது : நீதிபதி செல்லமேஸ்வர் பேச்சு!!
குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் மறியல்: திருத்தணி அருகே பரபரப்பு
திருத்தணியில் காணொலி காட்சி மூலம் ரூ.45 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிப்பதால் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு ஏற்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்