ஈரோட்டில் கூடுதல் நேரம் பரப்புரை செய்ததாக சீமான் உள்பட 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு!!

ஈரோடு: ஈரோட்டில் கூடுதல் நேரம் பரப்புரை செய்ததாக சீமான் உள்பட 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஒரு பிரிவின் கீழ் ஐந்து நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 174 பிஎன்எஸ் என்ற பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post ஈரோட்டில் கூடுதல் நேரம் பரப்புரை செய்ததாக சீமான் உள்பட 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: