தமிழ் மொழித் தேர்வில் விலக்களிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: காதுகேளாத, வாய் பேச முடியாத, வீட்டு வசதி வாரிய உதவிப்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளருக்கு உரிய ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று கேட்டு நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

The post தமிழ் மொழித் தேர்வில் விலக்களிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: