தமிழ்நாட்டில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது..!!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. திருத்த பணிகள் தொடங்குவதால் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நவம்பர் 9, 10, 23, 24-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: