முதலமைச்சரின் வருகையையொட்டி 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

மதுரை: முதலமைச்சரின் வருகையையொட்டி 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post முதலமைச்சரின் வருகையையொட்டி 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை appeared first on Dinakaran.

Related Stories: