234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகங்கள் திறக்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி


சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் 3 மாதங்களில் 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகங்கள் திறக்கப்படும். 234 தொகுதிகளில் 75 தொகுதிகளில் கலைஞர் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இளைஞரணி சார்பில் என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

The post 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகங்கள் திறக்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: