த.வெ.க. மாநாட்டு திடலில் 120 பேர் மயக்கம்

விழுப்புரம்: த.வெ.க. மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கத்தால் 120 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். உணவு, தண்ணீர் இன்றி அடுத்தடுத்து தொண்டர்கள் மயங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. மாநாட்டு திடலில் தண்ணீர், உணவின்றி தொண்டர்கள் தவிக்கின்றனர்

 

The post த.வெ.க. மாநாட்டு திடலில் 120 பேர் மயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: