ஒகேனக்கலில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிரவரத்து குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

The post ஒகேனக்கலில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: