பேச்சுப்போட்டி மூலம் திமுகவுக்கு 182 பேச்சாளர்கள் கிடைத்துள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: 100 பேச்சாளர்களை அடையாளம் காண்பதற்குதான் பேச்சுப் போட்டி நடந்தது, ஆனால் தற்போது 182 பேச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டது. புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 182 பேரும் பேச்சாளர்கள் அல்ல அவர்கள்தான் திராவிட இயக்கத்தின் எதிர்கால தலைமுறை. பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு திமுக இளைஞரணி பரிசுத் தொகையை உயர்த்தி தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

The post பேச்சுப்போட்டி மூலம் திமுகவுக்கு 182 பேச்சாளர்கள் கிடைத்துள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: