இந்நிலையில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்ல இருப்பதால் வரும் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மற்றும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்க இருப்பதாக கோயம்பேடு காய்கறி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
The post தீபாவளிக்கு மறுநாள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விடுமுறை appeared first on Dinakaran.