ஏர் இந்தியா, ஆகாசா நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி : ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post ஏர் இந்தியா, ஆகாசா நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: