நாளை மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து..!!

மேற்குவங்கம்: நாளை மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. டாணா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புருலியா-நெல்லை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: