×
Saravana Stores

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில் நடுவழியில் நிறுத்தம்

சென்னை : சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தம் செய்யப்பட்டது. பேசின் பிரிட்ஜ்- கொருக்குப்பேட்டை இடையே ரயில் நிறுத்தப்பட்டதால் தண்டவாளத்தில் பயணிகள் நடந்து செல்கின்றன.

The post சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில் நடுவழியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Basin Bridge- ,Korukupet ,
× RELATED யானைக்கவுனி, பேசின் பாலத்தைத்...