அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் வாய்மொழி உத்தரவாக தேவையில்லாமல் திருமலை வான்வழி பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டது. இருப்பினும் அவ்வப்போது விமானம் சென்று வருகிறது. அவ்வாறு நேற்று ஒரு ஹெலிகாப்டர் ஏழுமலையான் கோயில் மீது சிறிது நேரம் சுற்றி வந்தது. இதுகுறித்து பக்தர்கள் தேவஸ்தானத்திடன் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
The post ஏழுமலையான் கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.