பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார்!

கர்நாடக: கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சன்னபட்னா தொகுதியில் பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் கூட்டணி சார்பில் போட்டியிட விருப்பம். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட பாஜக நிர்வாகி சி.பி.யோகேஸ்வருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தகவல். நாளை அல்லது நாளை மறுநாள் சி.பி.யோகேஸ்வர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார்! appeared first on Dinakaran.

Related Stories: