×
Saravana Stores

அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக இல்லாததால் பழனிசாமி விரக்தியில் பேசுகிறார்: ரகுபதி!

சென்னை: அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக இல்லாததால் எடப்பாடி பழனிசாமி விரக்தியில் பேசுகிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி உடைந்துவிடும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது. திமுக கூட்டணி எந்த சூழ்நிலையிலும் உடையாது என்று கூறியுள்ளார்.

 

The post அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக இல்லாததால் பழனிசாமி விரக்தியில் பேசுகிறார்: ரகுபதி! appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,AIADMK ,Raghupathi ,Chennai ,Minister ,Edappadi Palaniswami ,DMK alliance ,DMK ,Dinakaran ,
× RELATED நாங்கள் ஆய்வு செய்ததில் எங்குமே...